Thursday, September 25, 2008

நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே



விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்பூதே
கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எழுதுதே
முத்தம் இட்ட உதடுகள் உளருதே
நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன்
என் கண்ணீர் துலியில் நமக்காக ஒரு மாலை சூடினேன்

இமைகளிலே கனவுகளை விதைத்தேனே ரகசியமாய் நீர் ஊற்றி வளர்தேனே
இன்று வெறும் காற்றிலே நான் விரல் ஆட்டினேன் உன் கையோடு கை சேரத்தான்
உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை இனி என் காதல் தொலை தூரம் தான்
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே


விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்பூதே
கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எழுதுதே
முத்தம் இட்ட உதடுகள் உளருதே
நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன்
என் கண்ணீர் துழியில் நமக்காக ஒரு மாலை சூடினேன்

உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும்
யாருக்குத்தான் நம் காதல் விடை தெரியும்
காதல் சிறகானாது இன்று சறுகானது என் உள் நெஞ்சம் உடைக்கின்றது
உன் பாதை எது என் பயணம் அது பனிததிரை ஒன்று மறைக்கின்றது
ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா
வீதி கண்ணாமூச்சி விளையாட நான் காதல் பொம்மையா


விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்பூதே
கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எஜுதுதே
முத்தம் இட்ட உதடுகள் உளருதே
நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன்
என் கண்ணீர் துழியில் நமக்காக ஒரு மாலை சூடினேன்

No comments: