Monday, September 22, 2008

காதலால் நானும் ஒர் காத்தாடி ஆகிறேன்!!



எனக்கு பிடித்த பாடல் அதுஉனக்கும் பிடிக்குமே!
உன்மனது போகும் வழியை என்மனது அறியும்மே!!_
என்னை பிடித்த நிலவு அதுஉன்னை பிடிக்குமே!!
காதல்நோய்க்கு மருந்து தந்து நோய்யை கூட்டுமே!!
உதிர்வது பூக்களா!!!மனதுவளர்த்த சோலையில் காதல்பூக்கள் உதிருமா!!


மெல்ல நெருங்கிடும்போது நீ தூர போகிறாய்!!
விட்டு விலகிடும்போது நீ நெருங்கி வருகிறாய்!!
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே!!
குழந்தையை போலவே இதயமும் தொலையுதே!!
வானத்தில் பறக்கிறேன்மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஒர் காத்தாடி ஆகிறேன்!!

வெள்ளி கம்பிகளை போலே ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர அது பாலம் போடுதோ
நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே நனைக்கிறாய்
மேகம் போலே எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைகிறாய்

No comments: