Monday, September 22, 2008

என் ராமன் நீ எனில் உன் கையில் நான் அணில்




கேளாமல் கையிலே வந்தாயே காதலே
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட
என்னை உன்னை எண்ணி யாரோ எழுதியது போலவே தோன்ற
கேளாமல் கையிலே வந்தாயே காதலே கேளாமல் காயிலே வந்தாயே காதலே
என் பேரை கூவிடும் உன் பெரும் கோகிலம்
கோகிலம் .. கோகிலம் .. கோகிலம் நெஞ்சிலே காதலின் கால் தடம்
கேளாமல் ...கையிலே.. வந்தாயே காதலே..
என் ராமன் ..நீ எனில் உன் கையில் நான் அணில்
இனிமேல் இனிமேல் இந்த நானும் நான் இல்லை போய் வா போய் வா என்றே எனக்கே விடைகள் தந்தேன்
மெலிதாய் மெலிதாய் நான் இருந்தேன் மிக எளிதாய் எங்கும் நடந்தேன்
இன்று உன்னை நெஞ்சில் சுமந்தேன் நான் நடந்தேன் நடந்ததும் விழுந்தேன்
பார்த்தும் பாராமலே போகும் நேரங்களே
ஏதோ நடக்கின்றதே துணிந்து பாருங்களேன்
பார்த்தும் பாராமலே போகும் நேரங்களே
கண்ணை கண்ணை சிமிட்டும் நொடியில் உன் உருவம் மறையும் மறையும்
அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்
பார்வை ஒன்றால் உன்னை அள்ளி என் கண்ணின் சிறையில் உன்னை அடைப்பேன்
அதில் நீ நிரந்தரமா நீ இருக்க இமைகள் வேண்டும் என்பேன்
மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமோ
தூங்கும் தேவை எதும் இன்றி கனவுகளும் கைகளில

No comments: